Saturday, March 28, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகர இளைஞர் அணி சார்பில் 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.திருப்பூர் மாநகர தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் பாளையக்காடு மெயின் ரோட்டில் நடந்தது.கூட்டத்துக்கு மாநகர இளைஞர் அணி அமைப் பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், சிராஜ்தீன், ஆனந்த், சரவணகுமார், பகுதி செயலாளர் உசேன், கவுன்சிலர் செங்கப்பள்ளி சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், பகுதி அவைத்தலைவர் கணேஷ் அர்ஜூன், 32வது வட்ட செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாக ராஜ் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சோமசுந்தரம், சரஸ்வதி பால்ராஜ், பொருளாளர் சேகர், ரத்தினசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சிட்டி கணேசன், வேலுச்சாமி, சுகன்யா லோகு, மாநகர பொருளாளர் கார்த்திகேயன், மாநில தொழிற்சங்க அமைப்பு துணை செயலாளர் மலர் மரகதம் மற்றும் கட்சியின் மாநகர இளைஞர் அணி, மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாக ராஜ் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சோமசுந்தரம், சரஸ்வதி பால்ராஜ், பொருளாளர் சேகர், ரத்தினசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சிட்டி கணேசன், வேலுச்சாமி, சுகன்யா லோகு, மாநகர பொருளாளர் கார்த்திகேயன், மாநில தொழிற்சங்க அமைப்பு துணை செயலாளர் மலர் மரகதம் மற்றும் கட்சியின் மாநகர இளைஞர் அணி, மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment