Sunday, March 29, 2015
On Sunday, March 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட்டம் என 29ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பின்னர் மாநிலபொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறியது அரசு பொதுத்தேர்வில் போது பறக்கும்படையினர் துண்டு காகிதங்களை தேர்வெழுதும் மாணவரிடமிருந்து பிடித்தால் அறைக்கண்காணிப்பாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற அரசுத்தேர்வுகள் இயக்குநரின் உத்திரவினை திரும்பப்பெறகோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை ஏற்று தொகுப்பூதியகாலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட கோரியும் வௌ;வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் தொழிற்கல்வி பாடத்தினை அனைத்து மேல்நிலை பள்ளிகளும் கட்டாயமாக்க கோரியும் இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment