Sunday, March 29, 2015
On Sunday, March 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட்டம் என 29ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பின்னர் மாநிலபொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறியது அரசு பொதுத்தேர்வில் போது பறக்கும்படையினர் துண்டு காகிதங்களை தேர்வெழுதும் மாணவரிடமிருந்து பிடித்தால் அறைக்கண்காணிப்பாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற அரசுத்தேர்வுகள் இயக்குநரின் உத்திரவினை திரும்பப்பெறகோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை ஏற்று தொகுப்பூதியகாலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட கோரியும் வௌ;வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் தொழிற்கல்வி பாடத்தினை அனைத்து மேல்நிலை பள்ளிகளும் கட்டாயமாக்க கோரியும் இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment