Sunday, March 29, 2015

On Sunday, March 29, 2015 by Unknown in ,    

உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக்டர் டாமினிக் செவியோமென்டிக் அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் செல்வின் குமார் அவர்கள் டாக்டர் பட்டத்தினை வழங்கி கௌரவித்தார்.



0 comments: