Tuesday, March 10, 2015

On Tuesday, March 10, 2015 by Tamilnewstv   
 திருச்சி தனியார் கல்லு{ரியான தேசியக்கல்லூரி கருமண்டபத்தில் உள்ளது  அதில் கல்வி பயிலும் மாணவர்கள் தாக்கபட்டதை கண்டித்தும் மாணவர்களின் மீது அடக்குமுறை செய்த காவல்துறையை கண்டித்தும் மாணவர்களின் மீது காவல்துறையை ஏவிவிட்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் ஜிஒ 92 அமல்படுத்தகோரியும் சட்டக்;கல்லூரி மாணவர்கள் போரட்டம் சட்டக்கல்லூhயிpல் நடத்தினர். இந்நிலையில் இன்று தேசிய கல்லூரி மாணவர்களுக்காக புதியதமிழகம் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் கல்லூரி முதல்வரை கைது செய்யுமாறும் வழியுறுத்தி போரட்டம் நடைபெற்றது.

0 comments: