Thursday, September 25, 2014

குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. உதவி கமிஷனர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு கொடுத்தனர்.
இந்நிலையில் புதூர் லூர்து பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிப்பதில்லை.
இதன் காரணமாக தாங்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் குடிநீர் பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் குறைதீர் கூட்டத்துக்கு சென்ற அவர்கள் உதவி கமிஷனர் பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த னர். 50–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment