Monday, December 01, 2014
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும் கடந்த மாதம் 17–ந்தேதி காங்கயத்தில் நடந்த வாரச்சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கிகொண்டு மாலையில் வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சுரேஷ் மண்எண்ணெய் ஊற்றி சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் அவரது அருகில் இருந்த அவரது மனைவி மணிமேகலை, அவர்களது மகள் தீட்சா (3) அவர்களது உறவுக்கார குழந்தையான ராஜா (5) ஆகிய நான்கு பேர் மீது தீப்பற்றியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கோவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 22–ந்தேதி தீட்சா பரிதாபமாக இறந்து போனார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் மணிமேகலையும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். தற்போது சுரேஷ் மற்றும் அவரது தங்கை மகன் ராஜாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சுரேஷ் மண்எண்ணெய் ஊற்றி சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் அவரது அருகில் இருந்த அவரது மனைவி மணிமேகலை, அவர்களது மகள் தீட்சா (3) அவர்களது உறவுக்கார குழந்தையான ராஜா (5) ஆகிய நான்கு பேர் மீது தீப்பற்றியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கோவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 22–ந்தேதி தீட்சா பரிதாபமாக இறந்து போனார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் மணிமேகலையும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். தற்போது சுரேஷ் மற்றும் அவரது தங்கை மகன் ராஜாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment