Monday, December 01, 2014
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும் கடந்த மாதம் 17–ந்தேதி காங்கயத்தில் நடந்த வாரச்சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கிகொண்டு மாலையில் வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சுரேஷ் மண்எண்ணெய் ஊற்றி சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் அவரது அருகில் இருந்த அவரது மனைவி மணிமேகலை, அவர்களது மகள் தீட்சா (3) அவர்களது உறவுக்கார குழந்தையான ராஜா (5) ஆகிய நான்கு பேர் மீது தீப்பற்றியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கோவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 22–ந்தேதி தீட்சா பரிதாபமாக இறந்து போனார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் மணிமேகலையும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். தற்போது சுரேஷ் மற்றும் அவரது தங்கை மகன் ராஜாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சுரேஷ் மண்எண்ணெய் ஊற்றி சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் அவரது அருகில் இருந்த அவரது மனைவி மணிமேகலை, அவர்களது மகள் தீட்சா (3) அவர்களது உறவுக்கார குழந்தையான ராஜா (5) ஆகிய நான்கு பேர் மீது தீப்பற்றியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கோவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 22–ந்தேதி தீட்சா பரிதாபமாக இறந்து போனார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் மணிமேகலையும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். தற்போது சுரேஷ் மற்றும் அவரது தங்கை மகன் ராஜாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment