Monday, March 16, 2015
திருப்பூர் மண்டல ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் வெளியிட்டுள்ள செய்தி:
திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி பதவிக்கு, விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 50 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் தங்களைப் பற்றிய சுயகுறிப்பு, அனுபவம், பொதுப்பணி ஈடுபாடு உள்ளிட்ட விவரங்களுடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை திங்கள்கிழமை (மார்ச் 16) முதல் 27-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரில் சந்தித்து, விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment