Tuesday, March 24, 2015
On Tuesday, March 24, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியிலிருந்து மெலின்டா விமானம் மூலம் 492 அரிய வகை ஆமைகள் கடத்த முயன்ற அகமதுகபீர் அகமதுபாதுஷாமரிகா முகமதுசலீம் சையதுஅகமது முகமதுஇக்பால் என்னும் நபர்கள் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் சார்ந்தவர்கள் இவர்கள் விமானநிலையத்தில் தங்களது உடமைகள் எடுத்துச்சென்றனர் அப்பொழுது உடமைகளை பற்pசோதித்த சுங்கஅதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த அரிய வகை 492 ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் இவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment