Saturday, March 21, 2015
On Saturday, March 21, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களை குறிப்பிட்டு ஐந்து தலங்களில் சிவபெருமான் காட்சி தந்து வருகிறார். இதில் முக்கியமான நீர்த்தலமாக திகழ்ந்து வருவது திருவானைக்கா கோயிலாகும். இந்தகோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனித்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய இரண்டு தேரும் இரண்டு சிறிய தேரும் ஓரே நாளில் வீதி வலம்வருவது இந்தத்திருத்தலந்தான். சாமிக்கு ஒரு தேரும் அம்மனுக்கு ஒரு தேரும் என இருத்தேர்கள் புறப்படும் முதலில் சாமி தேரும் அடுத்து அம்மன் தேரும் புறப்பட்டு நான்காம் பிரகாரவீதிகளில் வலம் வரும் அதற்கு முன்னதாக விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனியாக இரண்டு சிறிய தேர்கள் தேரோடும் வீதிகளைச் சுற்றி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment