Saturday, March 21, 2015
On Saturday, March 21, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களை குறிப்பிட்டு ஐந்து தலங்களில் சிவபெருமான் காட்சி தந்து வருகிறார். இதில் முக்கியமான நீர்த்தலமாக திகழ்ந்து வருவது திருவானைக்கா கோயிலாகும். இந்தகோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனித்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய இரண்டு தேரும் இரண்டு சிறிய தேரும் ஓரே நாளில் வீதி வலம்வருவது இந்தத்திருத்தலந்தான். சாமிக்கு ஒரு தேரும் அம்மனுக்கு ஒரு தேரும் என இருத்தேர்கள் புறப்படும் முதலில் சாமி தேரும் அடுத்து அம்மன் தேரும் புறப்பட்டு நான்காம் பிரகாரவீதிகளில் வலம் வரும் அதற்கு முன்னதாக விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனியாக இரண்டு சிறிய தேர்கள் தேரோடும் வீதிகளைச் சுற்றி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment