Thursday, March 26, 2015
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் எ
1 கிளார்க்காக பணியாற்றி வருபவர் செல்லூரை சேர்ந்த கண்ணகி .உத்தங்குடி
பகுதியை சார்ந்த செல்வராஜ் என்பவர் நகை அடகு கடை வைப்பதற்கு லைசென்ஸ்
பெறுவதற்காக கடந்த ஜனவரி மாதக் கடைசியில் விண்ணப்பித்து இருந்தார் .அதற்கான
கோப்பை தாசில் தாரிடம் கொண்டு சேர்ப்பதற்கு 4000 ரூபாய் லஞ்ச பணமாக தனக்கு
தர வேண்டும் என கண்ணகி கேட்டுள்ளார் .பணம் தருவதாக ஒப்புக்கொண்ட செல்வராஜ்
லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்து விட்டு கண்ணகியிடம் பணத்தை
கொடுப்பதற்காக வந்தனர் .பணத்தை மேஜையின் மீது வைக்க சொன்ன கண்ணகி தனது
செல்போனை எடுத்து அதன் மேல் வைத்துள்ளார் .அப்போது அங்கு மறைந்து இருந்த
லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி எஸ் பி இசக்கி ஆனந்தன் தலைமையிலான படை கண்ணகியை
கையும் களவுமாக பிடித்தனர் .தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே செயல்படும் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம்
கேட்ட சம்பவம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது .குரூப் 2 தேர்வு மூலம் பணிக்கு வந்து 1 வருடம் ஆவதற்குள் லஞ்சம்
வாங்கிய வழக்கில் கண்ணகி கைதாவது குறிப்பிட தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment