Wednesday, April 01, 2015
அமராவதி பாசனத்தை விரிவுபடுத்த நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமராவதி நதிநீர் பாசன இயக்கம், ரயில்வே மக்கள் பணி சங்கம் ஆகியன சார்பில் தென்னிந்திய நதிகளை இணைக்க கோரும் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமராவதி நதிநீர் பாசன இயக்கத் தலைவர் லிங்கம் சின்னச்சாமி தலைமை வகித்தார். மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலச் செயலர் என்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இதில், அமராவதி பாசனத்தை விரிவுபடுத்த நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தால் எல்ல மாநிலங்களும் தண்ணீரை பெறுகின்ற மாநிலமாக மாறுவதுடன், உபரி மின்சாரம், வேளாண்மை, தொழில் வளம் பெருகும்.
இதை பாஜக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment