Wednesday, April 01, 2015
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையே மூலதனம் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசினார்.
மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, பேரநாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ப.வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியது:
மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிகராக ஆசிரியர்கள், பெரியோர்கள், உறவினர்களை மதிக்க வேண்டும். எதற்கும் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, முன்னேற வேண்டும். பிறருக்கு உதவும் பழக்கத்தை பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
வட்டாட்சியர் ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சீ.ராஜாமணி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ந.மகேஸ்வரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சு.விஸ்வநாதன், கிராம கல்விக் குழுத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment