Friday, April 24, 2015
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பணியில் யாரும் இல்லை. சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு பதில் போக்குவரத்து போலீசார், புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்ததோடு பயணிகள் அமரக்கூடிய இடம் மற்றும் நடைபாதையை கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமில்லை. பஸ்நிலைய கடைகள் முன் தஞ்சம் புகும் பயணிகளை கடைக்காரர்கள் விரட்டி அடிக்கின்றனர்.
பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.
பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment