Friday, April 24, 2015
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பணியில் யாரும் இல்லை. சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு பதில் போக்குவரத்து போலீசார், புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்ததோடு பயணிகள் அமரக்கூடிய இடம் மற்றும் நடைபாதையை கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமில்லை. பஸ்நிலைய கடைகள் முன் தஞ்சம் புகும் பயணிகளை கடைக்காரர்கள் விரட்டி அடிக்கின்றனர்.
பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.
பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment