Friday, April 24, 2015
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பணியில் யாரும் இல்லை. சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு பதில் போக்குவரத்து போலீசார், புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்ததோடு பயணிகள் அமரக்கூடிய இடம் மற்றும் நடைபாதையை கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமில்லை. பஸ்நிலைய கடைகள் முன் தஞ்சம் புகும் பயணிகளை கடைக்காரர்கள் விரட்டி அடிக்கின்றனர்.
பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.
பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment