Friday, April 24, 2015
திருப்பூர், : உடுமலை அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளிக்கு திருப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. உடுமலை குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து (26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014 மார்ச் 28 ம் தேதி மாலை 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, செல்லமுத்துவை அடித்து விரட்டினர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment