Friday, April 24, 2015
திருப்பூர், : உடுமலை அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளிக்கு திருப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. உடுமலை குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து (26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014 மார்ச் 28 ம் தேதி மாலை 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, செல்லமுத்துவை அடித்து விரட்டினர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment