Friday, April 24, 2015
திருப்பூர், : உடுமலை அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளிக்கு திருப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. உடுமலை குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து (26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014 மார்ச் 28 ம் தேதி மாலை 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, செல்லமுத்துவை அடித்து விரட்டினர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment