Friday, April 24, 2015
உடுமலை, : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மே 2ம் தேதி இந்த ஆண்டின் கரும்பு அரவை துவங்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு ஆலை வளாகத்தில் இளஞ்சூடு ஏற்றுவிழா நடைபெற்றது. விழாவிற்கு மேலாண்மை இயக்குனர் இந்துமதி தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். சண்முகவேலு எம்.எல்.ஏ கலந்து கொண்டு இளஞ்சூடு ஏற்று விழாவை துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டில் அமராவதி சர்க்கரை ஆலையில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை முடிந்த பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்து அரவை பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அமராவதி அணை, புறந்தலாறு ஆகிய பாசனப்பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக கொமரலிங்கம், மடத்துகுளம், தாராபுரம், பழநி, நெய்க்காரன்பட்டி, பல்லடம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. விழாவில் தலைமை பொறியாளர் கமல் பிரசாத், தலைமை ரசாயனர் சம்பத்குமார், கரும்பு பிரிக்கும் அலுவலர் ரவிச்சந்திரன்,அமராவதி கூட்டுறவு சர்க்கரை நிர்வாக குழு தலைவர் சின்னப்பன், உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஈஸ்வரன், சாமுராயப்பட்டி ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு அரவைக்காக 814 புதிய விவசாயிகள் கரும்பு கொள்முதல் செய்ய பதிவு ெசய்துள்ளனர்.
இந்த ஆண்டில் அமராவதி சர்க்கரை ஆலையில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை முடிந்த பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்து அரவை பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அமராவதி அணை, புறந்தலாறு ஆகிய பாசனப்பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக கொமரலிங்கம், மடத்துகுளம், தாராபுரம், பழநி, நெய்க்காரன்பட்டி, பல்லடம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. விழாவில் தலைமை பொறியாளர் கமல் பிரசாத், தலைமை ரசாயனர் சம்பத்குமார், கரும்பு பிரிக்கும் அலுவலர் ரவிச்சந்திரன்,அமராவதி கூட்டுறவு சர்க்கரை நிர்வாக குழு தலைவர் சின்னப்பன், உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஈஸ்வரன், சாமுராயப்பட்டி ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு அரவைக்காக 814 புதிய விவசாயிகள் கரும்பு கொள்முதல் செய்ய பதிவு ெசய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment