Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை ஆகியவை முக்கியமானவை.திருப்பூரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். விளம்பர பேனர்கள், கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றுகின்றனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களி...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வர...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
0 comments:
Post a Comment