Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை ஆகியவை முக்கியமானவை.திருப்பூரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். விளம்பர பேனர்கள், கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றுகின்றனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment