Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை ஆகியவை முக்கியமானவை.திருப்பூரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். விளம்பர பேனர்கள், கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றுகின்றனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment