Wednesday, April 15, 2015
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, வீரபாண்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் உரிமையாளர்களின் ஆவணங்கள், குடியிருப்போர்களின் ஆவணங்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் தேனி, மதுரை, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த
இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment