Wednesday, April 15, 2015
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, வீரபாண்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் உரிமையாளர்களின் ஆவணங்கள், குடியிருப்போர்களின் ஆவணங்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் தேனி, மதுரை, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த
இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment