Wednesday, April 15, 2015
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, வீரபாண்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் உரிமையாளர்களின் ஆவணங்கள், குடியிருப்போர்களின் ஆவணங்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் தேனி, மதுரை, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த
இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை ந...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment