Wednesday, April 15, 2015
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, வீரபாண்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் உரிமையாளர்களின் ஆவணங்கள், குடியிருப்போர்களின் ஆவணங்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் தேனி, மதுரை, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த
இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment