Wednesday, April 15, 2015
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல், அமராவதி அணைக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் அங்குள்ள முதலைப் பண்ணையை கண்டு ரசித்தனர். அணைப் பகுதியில் உள்ள பூங்கா, மீன் பண்ணை ஆகியவற்றில் கூட்டம் அலை மோதியது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னார் மலைப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பூங்கன் ஓடைப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளி மான்கள், யானைகளை கண்டு ரசித்தனர். உடுமலையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், பிரசன்ன விநாயகர் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...

0 comments:
Post a Comment