Wednesday, April 15, 2015
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல், அமராவதி அணைக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் அங்குள்ள முதலைப் பண்ணையை கண்டு ரசித்தனர். அணைப் பகுதியில் உள்ள பூங்கா, மீன் பண்ணை ஆகியவற்றில் கூட்டம் அலை மோதியது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னார் மலைப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பூங்கன் ஓடைப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளி மான்கள், யானைகளை கண்டு ரசித்தனர். உடுமலையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், பிரசன்ன விநாயகர் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment