Wednesday, April 15, 2015
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல், அமராவதி அணைக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் அங்குள்ள முதலைப் பண்ணையை கண்டு ரசித்தனர். அணைப் பகுதியில் உள்ள பூங்கா, மீன் பண்ணை ஆகியவற்றில் கூட்டம் அலை மோதியது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னார் மலைப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பூங்கன் ஓடைப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளி மான்கள், யானைகளை கண்டு ரசித்தனர். உடுமலையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், பிரசன்ன விநாயகர் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment