Wednesday, April 01, 2015
பல்லடம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த மதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு, அந்த கட்சியின் பொதுசெயலாளர் வைகோ திங்கள்கிழமை நிதி உதவி வழங்கினார்.
பல்லடம் ஒன்றிய மதிமுக அவைத் தலைவர் சின்னசாமி (62) உடல் நல குறைவினால், அண்மையில் மரணமடைந்தார். இந்நிலையில், பெருமாகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக திங்கள்கிழமை சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சின்னசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,
அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், அந்த குடும்பத்துக்கு, குடும்ப நல நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாளிடம் வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவர் காவீ.புவனேஸ்வரி பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment