Wednesday, April 01, 2015
பல்லடம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த மதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு, அந்த கட்சியின் பொதுசெயலாளர் வைகோ திங்கள்கிழமை நிதி உதவி வழங்கினார்.
பல்லடம் ஒன்றிய மதிமுக அவைத் தலைவர் சின்னசாமி (62) உடல் நல குறைவினால், அண்மையில் மரணமடைந்தார். இந்நிலையில், பெருமாகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக திங்கள்கிழமை சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சின்னசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,
அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், அந்த குடும்பத்துக்கு, குடும்ப நல நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாளிடம் வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவர் காவீ.புவனேஸ்வரி பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment