Wednesday, April 01, 2015
உடுமலையை அடுத்துள்ள தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை இடம் மாற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தளி பேருராட்சித் தலைவர் தெய்வநாயகியிடம், பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
கடந்த 1964-ஆம் ஆண்டு தளி பேரூராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் தொடங்கப்பட்டது. தற்போது முழு நேரமாக செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உள்ள நூலகக் கட்டடம், பெண்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வந்து செல்ல முடியாத இடத்திலும், போதிய வெளிச்சம் இன்றியும் அமைந்துள்ளது.
மேலும், நூலகர் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் பெரும்பாலான நாள்களில் நூலகம் முடியே கிடக்கிறது. நூலகக் கட்டடம் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருப்பதால் தவறான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், தளி பிரதான சாலையில் இருந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடம் பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த இடத்தில் நூலகத்திற்கென புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment