Saturday, April 11, 2015
On Saturday, April 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது
நடைபெற்ற மாநாட்டில் பூசாரி நலச்சங்கத்தலைவர் வாசு கூறுகைய்pல் தமிழகத்தில் ஒருகால பூஜை நடைபெறாமல் உள்ள திருக்கோயில்களில் ஒருகால ப10ஜையாவது நடைபெறவேண்டும் என்று மக்களின் முதல்வர் அம்மா அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டுத இதில் சுமார் 12504 திருக்கோயில்களில் ஒருகால பூஜை செலவுக்குதான் பயன்படுததப்படுகிறது இத்திருக்கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இதுநாள் வரை மாத ஊதியம் இல்லாமல் வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து வருகின்றனர் இவர்களுக்கு மாத ஊதியம் ஏதாவது வழங்கவேண்டும். பூசாரி நலவாரித்தை செயல்படுத்தவேண்டும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு இலவச வீட்டுமணை பட்டா மூன்று இலட்சம் பேர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்புக்குறிய விஷயமாகும் எந்த ஒரு பூசாரிக்கும் வீட்டு மனை ஒதுக்கி தரவில்லை தமிழக அரசு இந்த ஆண்டாவது பசுமை வீடுதிட்டத்தின் க:Pழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் பசுமாடுகள் மட்டுமின்றி மாட்டு இறைச்சையை தடைசெய்ய வேண்டும் தெரிவித்;தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment