Saturday, April 11, 2015
On Saturday, April 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது
நடைபெற்ற மாநாட்டில் பூசாரி நலச்சங்கத்தலைவர் வாசு கூறுகைய்pல் தமிழகத்தில் ஒருகால பூஜை நடைபெறாமல் உள்ள திருக்கோயில்களில் ஒருகால ப10ஜையாவது நடைபெறவேண்டும் என்று மக்களின் முதல்வர் அம்மா அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டுத இதில் சுமார் 12504 திருக்கோயில்களில் ஒருகால பூஜை செலவுக்குதான் பயன்படுததப்படுகிறது இத்திருக்கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இதுநாள் வரை மாத ஊதியம் இல்லாமல் வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து வருகின்றனர் இவர்களுக்கு மாத ஊதியம் ஏதாவது வழங்கவேண்டும். பூசாரி நலவாரித்தை செயல்படுத்தவேண்டும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு இலவச வீட்டுமணை பட்டா மூன்று இலட்சம் பேர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்புக்குறிய விஷயமாகும் எந்த ஒரு பூசாரிக்கும் வீட்டு மனை ஒதுக்கி தரவில்லை தமிழக அரசு இந்த ஆண்டாவது பசுமை வீடுதிட்டத்தின் க:Pழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் பசுமாடுகள் மட்டுமின்றி மாட்டு இறைச்சையை தடைசெய்ய வேண்டும் தெரிவித்;தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment