Sunday, April 12, 2015
On Sunday, April 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
வாக்;;காளர்; அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ.ஆர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றபோது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான சமயமூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்புமுகாமில்
2436 வாக்குச்சாவடி நிலை அலுவளர்களால் ஆதார் அட்டை எண் வாக்காளர் அடையாள அட்டை எண் கைபேசி எண் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன திருத்தம் செய்வதற்கான படிவங்களும் வழங்கப்பட்டுவருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment