Wednesday, May 20, 2015
On Wednesday, May 20, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
கிராமாலாயாநிறுவனம் திருச்சிராப்பள்ளி மற்றும் சுகாதார அமைச்சகம் புது டெல்லி ஆகியவை இணைந்து நடத்தும் 3நாள் பயிற்சி
கிராமாலாயா நிறுவனம் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் புதுடெல்லி ஆகியவை இணைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறியாளர்களுக்கு நீடித்த நிலைத்த கிராமக்குடிநீர் வழங்குதலை உறுதிசெய்தல் என்கிற தலைப்பில் மாநில அளவில் 3நாள் பயிற்சி 20முதல்22 வரை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ரெசிடென்ஸியில் நடைபெறுகிறது இன்றுமுதல் ஆராம்பிக்கப்படுகிறது இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 30 பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இப்பயிற்சியின் துவக்கவிழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தஞ்சை பிராந்தியத்தின் தலைமைப்பொறியாளர் இளங்கோவன் துவக்கவுரை ஆற்றினார். டாக்டர் பொன்னுராஜ் சுகாதார வல்லுனர் தலைமையுரையும் தமோதரன் நிறுவனர் கிராமாலயா கருத்துரையும் கீதா ஆலோசகர் கிராமாலயா சிறப்புரையும் வழங்கினார்கள்.
இந்த 3நாள் பயிற்சியின் நோக்கங்கள்
நீடித்த மற்றும் நிலைத்த கிராமக் குடிநீர் வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல்
நீர்நிலைகள் மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகள் அதற்கான தீர்வுகள்
நிலத்தடி ஆதாரங்களையும் மேல்மட்ட நீர் நிலைகளையும் நிலைத்தத்தன்மையுடன் பாராமரித்தல் மற்றும் சிறந்த முறைய்pல் செயல்படவைத்தலின் முக்கியத்துவத்துத்தை வலியுறுத்துதல்
கிராமக்குடிநீர் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மற்றும் பொறுப்புகளை அறிந்து அவர்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவித்தால் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் முறைகளை தெரிந்து கொள்ளுதல் மற்றும் நிறைவேற்றிட ஊக்குவித்தல் நீர்நிலைகள் மாசுபடாமல் காத்திடவும் கண்காணித்திடவும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கிடுதல்
மூன்றுநாள் பயிற்சியில் 2ம் நாள் களப்பயணாமாக சுனைப்புகநல்லூர் கிராமம் மற்றும் கிராமாலாயா பயிற்சி நிறுவனத்திலுள்ள கழிப்பறை தொழில் நுட்பப்பூங்காவிற்கு அழைத்துச்செல்லப்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்த...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
0 comments:
Post a Comment