Wednesday, May 20, 2015
On Wednesday, May 20, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
கிராமாலாயாநிறுவனம் திருச்சிராப்பள்ளி மற்றும் சுகாதார அமைச்சகம் புது டெல்லி ஆகியவை இணைந்து நடத்தும் 3நாள் பயிற்சி
கிராமாலாயா நிறுவனம் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் புதுடெல்லி ஆகியவை இணைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறியாளர்களுக்கு நீடித்த நிலைத்த கிராமக்குடிநீர் வழங்குதலை உறுதிசெய்தல் என்கிற தலைப்பில் மாநில அளவில் 3நாள் பயிற்சி 20முதல்22 வரை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ரெசிடென்ஸியில் நடைபெறுகிறது இன்றுமுதல் ஆராம்பிக்கப்படுகிறது இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 30 பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இப்பயிற்சியின் துவக்கவிழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தஞ்சை பிராந்தியத்தின் தலைமைப்பொறியாளர் இளங்கோவன் துவக்கவுரை ஆற்றினார். டாக்டர் பொன்னுராஜ் சுகாதார வல்லுனர் தலைமையுரையும் தமோதரன் நிறுவனர் கிராமாலயா கருத்துரையும் கீதா ஆலோசகர் கிராமாலயா சிறப்புரையும் வழங்கினார்கள்.
இந்த 3நாள் பயிற்சியின் நோக்கங்கள்
நீடித்த மற்றும் நிலைத்த கிராமக் குடிநீர் வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல்
நீர்நிலைகள் மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகள் அதற்கான தீர்வுகள்
நிலத்தடி ஆதாரங்களையும் மேல்மட்ட நீர் நிலைகளையும் நிலைத்தத்தன்மையுடன் பாராமரித்தல் மற்றும் சிறந்த முறைய்pல் செயல்படவைத்தலின் முக்கியத்துவத்துத்தை வலியுறுத்துதல்
கிராமக்குடிநீர் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மற்றும் பொறுப்புகளை அறிந்து அவர்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவித்தால் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் முறைகளை தெரிந்து கொள்ளுதல் மற்றும் நிறைவேற்றிட ஊக்குவித்தல் நீர்நிலைகள் மாசுபடாமல் காத்திடவும் கண்காணித்திடவும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கிடுதல்
மூன்றுநாள் பயிற்சியில் 2ம் நாள் களப்பயணாமாக சுனைப்புகநல்லூர் கிராமம் மற்றும் கிராமாலாயா பயிற்சி நிறுவனத்திலுள்ள கழிப்பறை தொழில் நுட்பப்பூங்காவிற்கு அழைத்துச்செல்லப்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
0 comments:
Post a Comment