Monday, September 25, 2017
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்
On Monday, September 25, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 25.09.17
கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்
திருச்சி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குபவர்களுக்கு தங்கநாணயம் வழங்குதல் என மாநகராட்சி தூய்மை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே திடக்கழிவு மேலாண்மையினை மேம்படுத்தவும் தூய்மை திருச்சி தூதுவராக இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் தில்லைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக குப்பைகளை அப்புறப்படுத்திய ரெசிடென்சிக்கு விருது வழங்கப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்கு மக்களும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதற்கு இருவண்ண குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பசுமையினைப்பேணும்வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பேசிய ஜேம்ஸ்வசந்தன், திருச்சியினை தூய்மையாக வைத்திருக்க அனைவரும்பாடுபடவேண்டும், தொடர்ந்து தூய்மை பட்டியலில் திருச்சி தக்கவைப்பதன்மூலம் நம்மை பாதுகாக்க முடியும் என்றார், மேலும் கமலஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாகவும், அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், நல்லது செய்யும் எண்ணமுடைய எவரும் அரசியலுக்கு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment