Monday, September 25, 2017
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்
On Monday, September 25, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 25.09.17
கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்
திருச்சி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குபவர்களுக்கு தங்கநாணயம் வழங்குதல் என மாநகராட்சி தூய்மை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே திடக்கழிவு மேலாண்மையினை மேம்படுத்தவும் தூய்மை திருச்சி தூதுவராக இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் தில்லைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக குப்பைகளை அப்புறப்படுத்திய ரெசிடென்சிக்கு விருது வழங்கப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்கு மக்களும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதற்கு இருவண்ண குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பசுமையினைப்பேணும்வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பேசிய ஜேம்ஸ்வசந்தன், திருச்சியினை தூய்மையாக வைத்திருக்க அனைவரும்பாடுபடவேண்டும், தொடர்ந்து தூய்மை பட்டியலில் திருச்சி தக்கவைப்பதன்மூலம் நம்மை பாதுகாக்க முடியும் என்றார், மேலும் கமலஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாகவும், அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், நல்லது செய்யும் எண்ணமுடைய எவரும் அரசியலுக்கு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment