Wednesday, September 06, 2017
திருச்சி 6.9.17
SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைப்பெற் ளது. இக் கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர் பேசுகையில்
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க அளிக்க வேண்டும் தற்காலிக தீர்வு அல்ல.
உயர்நீதிமன்றம் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருப்பதை SDPI கட்சி வரவேற்கிறது. அது போல் தமிழக அரசு திருமுருகன் காந்தி வழக்கை விரைந்து நடத்த முயற்சி எடுக்க வேண்டும்.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொத்து கொத்தாக பல்லாயிரக் கணக்கோர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் மத்திய அரசு மியான்மார் அரசை கண்டிக்க வேண்டும் இந்தியாவில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு உரிய உரிமையும், குடியுரிமை வழங்க வேண்டும் உயிரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசல் ஒட்டுநர் உரிமம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களுருவில் நேற்று மாலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என SDPI கட்சி கேட் கொள்கிறது என தெரிவித்தார்.
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் (SDPI கட்சி)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment