Wednesday, September 06, 2017

On Wednesday, September 06, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 6.9.17
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு

மத்திய மாநில அரசால் பாதிக்கப்பட்டு தன் உயிரை தியாகம் செய்த அரியலூர் அனிதாவிற்கு தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இன்று எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால்எஸ்டிபிஐ கட்சியினறும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் மிகவும்வேதனை அடைந்தனர்அதற்கு கண்டனம் தெரிவித்து மாநில தலைவர் தெஹ்லான் பாகவி  பேட்யளித்தார்

பேட்டி  : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI

0 comments: