Wednesday, September 06, 2017
திருச்சி 6.9.17
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு
மத்திய மாநில அரசால் பாதிக்கப்பட்டு தன் உயிரை தியாகம் செய்த அரியலூர் அனிதாவிற்கு தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இன்று எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால்எஸ்டிபிஐ கட்சியினறும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் மிகவும்வேதனை அடைந்தனர்அதற்கு கண்டனம் தெரிவித்து மாநில தலைவர் தெஹ்லான் பாகவி பேட்யளித்தார்
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment