Wednesday, September 06, 2017
திருச்சி 6.9.17
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு
மத்திய மாநில அரசால் பாதிக்கப்பட்டு தன் உயிரை தியாகம் செய்த அரியலூர் அனிதாவிற்கு தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இன்று எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால்எஸ்டிபிஐ கட்சியினறும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் மிகவும்வேதனை அடைந்தனர்அதற்கு கண்டனம் தெரிவித்து மாநில தலைவர் தெஹ்லான் பாகவி பேட்யளித்தார்
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment