Wednesday, May 06, 2015
On Wednesday, May 06, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அதில் காவல்துறை ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன் அழகர் கலந்து கொண்டு திருட்டு குற்றங்களை தடுப்பதற்கு சிசிடிவி கேமாராக்களை பாரதி நகரில் முக்கிய பகுதிகளில் அமைத்தால் அவற்றை காவல்துறை கண்காணித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வசதியாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார்கள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பாரதிநகரில் உள்ள 1முதல் 14
வரை உள்ள அனைத்து குறுககுச்சாலைகளிலும் பிரதான சாலைகளிலும் மற்றும் சர்ச் காலனியிலும் சேர்ந்த வீட்டு உரிiயாளர்களும் குடியிருப்போரும் அவர்ரவர்கள் சொந்த செலவில்
300000 மூன்றுலட்சம் வரை நிதி திரட்டி 6 இடங்களில் அதிக தி;றன் கொண்ட சிசிடிவி கேமராக்களை பாரதிநகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உதவி செயலர் பழனியப்பன் உதவி தலைவர் விக்டர் பொருளாளர் ஸ்ரீனிவாசன் செயற்;குழு உறுப்பினர் தியாகராஜன் சுப்பிரமணியன் மற்றும் ஜெயகுமார் கிருஷ்ணசாமி சங்க உறுப்பினர்களும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இது தமிழகத்தில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிசிடிவி கேமராக்களை இன்று திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் npஜயந்தி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் திருச்சி நகரம் மற்றும் சரோஜ் தாகூர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் மேற்பார்வையிலும் ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன் அழகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment