Wednesday, May 06, 2015
On Wednesday, May 06, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அதில் காவல்துறை ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன் அழகர் கலந்து கொண்டு திருட்டு குற்றங்களை தடுப்பதற்கு சிசிடிவி கேமாராக்களை பாரதி நகரில் முக்கிய பகுதிகளில் அமைத்தால் அவற்றை காவல்துறை கண்காணித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வசதியாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார்கள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பாரதிநகரில் உள்ள 1முதல் 14
வரை உள்ள அனைத்து குறுககுச்சாலைகளிலும் பிரதான சாலைகளிலும் மற்றும் சர்ச் காலனியிலும் சேர்ந்த வீட்டு உரிiயாளர்களும் குடியிருப்போரும் அவர்ரவர்கள் சொந்த செலவில்
300000 மூன்றுலட்சம் வரை நிதி திரட்டி 6 இடங்களில் அதிக தி;றன் கொண்ட சிசிடிவி கேமராக்களை பாரதிநகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உதவி செயலர் பழனியப்பன் உதவி தலைவர் விக்டர் பொருளாளர் ஸ்ரீனிவாசன் செயற்;குழு உறுப்பினர் தியாகராஜன் சுப்பிரமணியன் மற்றும் ஜெயகுமார் கிருஷ்ணசாமி சங்க உறுப்பினர்களும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இது தமிழகத்தில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிசிடிவி கேமராக்களை இன்று திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் npஜயந்தி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் திருச்சி நகரம் மற்றும் சரோஜ் தாகூர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் மேற்பார்வையிலும் ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன் அழகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment