Wednesday, May 06, 2015
On Wednesday, May 06, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அதில் காவல்துறை ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன் அழகர் கலந்து கொண்டு திருட்டு குற்றங்களை தடுப்பதற்கு சிசிடிவி கேமாராக்களை பாரதி நகரில் முக்கிய பகுதிகளில் அமைத்தால் அவற்றை காவல்துறை கண்காணித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வசதியாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார்கள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பாரதிநகரில் உள்ள 1முதல் 14
வரை உள்ள அனைத்து குறுககுச்சாலைகளிலும் பிரதான சாலைகளிலும் மற்றும் சர்ச் காலனியிலும் சேர்ந்த வீட்டு உரிiயாளர்களும் குடியிருப்போரும் அவர்ரவர்கள் சொந்த செலவில்
300000 மூன்றுலட்சம் வரை நிதி திரட்டி 6 இடங்களில் அதிக தி;றன் கொண்ட சிசிடிவி கேமராக்களை பாரதிநகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உதவி செயலர் பழனியப்பன் உதவி தலைவர் விக்டர் பொருளாளர் ஸ்ரீனிவாசன் செயற்;குழு உறுப்பினர் தியாகராஜன் சுப்பிரமணியன் மற்றும் ஜெயகுமார் கிருஷ்ணசாமி சங்க உறுப்பினர்களும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இது தமிழகத்தில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிசிடிவி கேமராக்களை இன்று திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் npஜயந்தி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் திருச்சி நகரம் மற்றும் சரோஜ் தாகூர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் மேற்பார்வையிலும் ஸ்ரீரங்கம் கோட்டம் காவல்துறை உதவி ஆணையர்கள் கபிலன் ராமமூர்த்தி மற்றும் உறையூர் ஆய்வாளர்கள் கென்னடி சீத்தாராமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன் அழகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment