Wednesday, May 06, 2015
நபார்டு வங்கித் திட்டத்தின் மூலம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அழகுக் கலைப் பயிற்சி முகாம் உடுமலையில் நடைபெற்றது.
ஏப்ரல் 20 முதல் மே 5-ஆம் தேதி வரை 15 நாள் இந்த முகாம் நடைபெற்றது. இதில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், மணப்பெண் அலங்காரம் முதல் அனைத்து அழகுக் கலைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில், இதன் நிறைவு விழா உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடுமலை நேசக்கரங்கள் இயக்குநர் பால்நிலா, இணை இயக்குநர் நேசமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மே 6 முதல் மே 20-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் இலவச நவீன ஆடைகள் வடிவமைப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment