Wednesday, May 06, 2015
நபார்டு வங்கித் திட்டத்தின் மூலம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அழகுக் கலைப் பயிற்சி முகாம் உடுமலையில் நடைபெற்றது.
ஏப்ரல் 20 முதல் மே 5-ஆம் தேதி வரை 15 நாள் இந்த முகாம் நடைபெற்றது. இதில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், மணப்பெண் அலங்காரம் முதல் அனைத்து அழகுக் கலைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில், இதன் நிறைவு விழா உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடுமலை நேசக்கரங்கள் இயக்குநர் பால்நிலா, இணை இயக்குநர் நேசமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மே 6 முதல் மே 20-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் இலவச நவீன ஆடைகள் வடிவமைப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment