Wednesday, May 06, 2015
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கருவலூர் மாரியம்மன் கோயிலில் 108 விளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அப்பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி ஆகியோர் விளக்குப் பூஜையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர்ஆனந்தகுமார், நகரச் செயலாளர் ராமசாமி, பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், துணைத் தலைவர் மூர்த்தி, பூண்டி நகரச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment