Wednesday, May 06, 2015
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கருவலூர் மாரியம்மன் கோயிலில் 108 விளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அப்பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி ஆகியோர் விளக்குப் பூஜையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர்ஆனந்தகுமார், நகரச் செயலாளர் ராமசாமி, பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், துணைத் தலைவர் மூர்த்தி, பூண்டி நகரச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment