Wednesday, May 06, 2015
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கருவலூர் மாரியம்மன் கோயிலில் 108 விளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அப்பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி ஆகியோர் விளக்குப் பூஜையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர்ஆனந்தகுமார், நகரச் செயலாளர் ராமசாமி, பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், துணைத் தலைவர் மூர்த்தி, பூண்டி நகரச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment