Wednesday, May 06, 2015
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கருவலூர் மாரியம்மன் கோயிலில் 108 விளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அப்பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி ஆகியோர் விளக்குப் பூஜையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர்ஆனந்தகுமார், நகரச் செயலாளர் ராமசாமி, பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், துணைத் தலைவர் மூர்த்தி, பூண்டி நகரச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment