Sunday, May 03, 2015
காங்கயத்தில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள அமராவதி நகரில் வசிப்பவர் அப்புக்குட்டி (40). இவர், குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியூர் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊர் திரும்பினார். அப்போது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்து ரூ. 57,000 ரொக்கம், 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதே பகுதியில், கொங்கு நகரில் வசிப்பவர் யுவராஜ். இவர், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் கடந்த 29-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் மர்மநபர்கள் அவர் வீட்டுக்குள் புகுந்து மோதிரம், தோடு உள்பட 4 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்த...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
0 comments:
Post a Comment