Sunday, May 03, 2015
காங்கயத்தில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள அமராவதி நகரில் வசிப்பவர் அப்புக்குட்டி (40). இவர், குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியூர் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊர் திரும்பினார். அப்போது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்து ரூ. 57,000 ரொக்கம், 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதே பகுதியில், கொங்கு நகரில் வசிப்பவர் யுவராஜ். இவர், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் கடந்த 29-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் மர்மநபர்கள் அவர் வீட்டுக்குள் புகுந்து மோதிரம், தோடு உள்பட 4 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment