Sunday, May 03, 2015
உடுமலை அருகே புதிய பேருந்து வழித்தட தொடக்க விழாவும், புதிய பாலம் திறப்பு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம், வடுகபாளையம் கிராமங்கள் வழியாக பூளவாடிக்கு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கும் விழா வடுகபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் கொடியசைத்து, புதிய வழித் தடத்தில் பேருந்தை இயக்கி வைத்தார்.
பாலம் திறப்பு: உடுமலை-பல்லடம் வழித் தடத்தில் உள்ள உப்பாற்றின் குறுக்கே ரூ. 37.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் திறப்பு விழா நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் இதைத் திறந்து வைத்தார். மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), ஊராட்சித் தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment