Sunday, May 03, 2015
திருப்பூர், : திருப்பூர், காங்கயம் ரோடு, கதிர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (33). இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் ராக்கியாபளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31). இவர் ராஜேஸ்வரியின் வீட்டின் அருகில் இருந்த போது அவரிடம் இருந்த ஸ்கூட்டியை வாங்கி-்க்கொள்வதாகவும் சிறிது நாளில் பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதாக கூறி ராஜேஸ்வரியின் 4 பவு்ன் நகையையும் வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரகாஷ் திடீரென வீட்டை காலி செய்து விட்டதாக தெரிகிறது. கடந்த 25ம் தேதி ராஜேஸ்வரி காங்கயம் ரோட்டில் பிரகாசை பார்த்துள்ளார். அப்போது, பணம், நகையை கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரம் அடைந்த, பிரகாஷ் ராஜேஸ்வரியை தாக்கி காயப்படுத்தியுள்ளார். புகாரின் பேரில் ரூரல் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment