Sunday, May 03, 2015
திருப்பூர், : திருப்பூர், காங்கயம் ரோடு, கதிர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (33). இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் ராக்கியாபளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31). இவர் ராஜேஸ்வரியின் வீட்டின் அருகில் இருந்த போது அவரிடம் இருந்த ஸ்கூட்டியை வாங்கி-்க்கொள்வதாகவும் சிறிது நாளில் பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதாக கூறி ராஜேஸ்வரியின் 4 பவு்ன் நகையையும் வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரகாஷ் திடீரென வீட்டை காலி செய்து விட்டதாக தெரிகிறது. கடந்த 25ம் தேதி ராஜேஸ்வரி காங்கயம் ரோட்டில் பிரகாசை பார்த்துள்ளார். அப்போது, பணம், நகையை கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரம் அடைந்த, பிரகாஷ் ராஜேஸ்வரியை தாக்கி காயப்படுத்தியுள்ளார். புகாரின் பேரில் ரூரல் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
.jpg)
0 comments:
Post a Comment