Monday, May 04, 2015

On Monday, May 04, 2015 by Unknown in ,    






இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாடு ,சாலை  வசதிகள் . குநீர் வசதிகள் ,போக்குவரத்து வசதிகள்  . நலத்திட்ட உதவிகள்  ,இலவச வீட்டுமனை பட்டா  ,பட்டா  பெயர் மாற்றம் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து  மனுக்கள் வரப்பெற்றது . அணைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட  ஆட்சிதலைவர் .திரு .கு .கோவிந்தராஜ் .இ ஆ .ப .அவர்கள் . சம்மந்தப்பட்ட  துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள அறிவுறுதினார் .

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் .மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள் , மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட  உயர் அலுவலர்களின்  மனுநீதி நாள் முகாம் மனுக்கள் .மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு  மனுக்கள் குறித்து மேட்க்கொள்ளபட்ட  நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப.அவர்கள் ஆய்வு செய்தார் .அனைத்து  மனுக்கள் மீதும்  துரித நடவடிக்கை மேற்க்கொண்டு  உடனுக்குடன் தீர்வு  காண வேண்டும் எனவும் மனுதாரர்களுக்கு உரிய பலன்களை . பதில்களை  உடனுக்குடன்  வழங்கிட வேண்டுமெனவும் . துறை அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சிதலைவர் திரு  கு ..கோவிந்தராஜ்       .இ .ஆ.ப . அவர்கள் .உத்தரவிட்டார் . அதனை தொடந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 29.04.2015. அன்று நடைபெற்ற  திருப்பூர் மாவட்ட  அளவிலான தமிழ்நாடு அரசு பணியாளர் விளையாட்டு போட்டிகளில் கூடைபந்து  ,கையுந்து பந்து , கபடி .கால்பந்து .மேசைபந்து .இறகு பந்து .டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை   பெற்று வெற்றி பெற்ற  அணிகளுக்கு கேடயம் ம் மற்றும் சான்றிதல்களை வழங்கினார் .  மேலும் அதிக வெற்றிகளை பெற்ற முதலிடம்  பிடித்த  பள்ளி கல்வித்துறை , இரண்டாம் இடம் பிடித்த  ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுக்கு  கேடயங்களை வழங்கினார் . மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற  அரசு பணியாளர்களுக்கான  இறகு பந்து போட்டியில்  மாநில அளவில் தேர்வாகி அகில இந்திய  அளவிலான போட்டியில்  பங்கேற்ற  கருவூலத்துறை அலுவலகத்தில்  பணியாற்றும் . திருமதி .ஆனந்த பிரியா , அவர்களுக்கு பாராட்டு ;சான்றிதல்களை வழங்கினார் .  இக்குறைதீர்க்கும் நாள்.கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு .ச.பிரசன்ன ராமசாமி . ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் .திரு .ரூபன் சங்கர்ராஜ் .தனிதுனைசியர் [சமூக பாதுகாப்புத்திட்டம் ] திருமதி .வாசுகி .வருவாய்  கோட்டாட்சியர்கள்  திரு .முருகேசன் .திரு .ராவனமூர்த்தி .திரு .சாதனைகுரல் .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பஞ்சாயத்து வளர்ச்சி  திரு .கார்த்திகை  இரத்தினம் , உதவி ஆணையர்  [கலால் ] திரு .லியாகத் , மாவட்ட பிற்படுதப்பட்டோர்  நல அலுவலர்கள் திரு .ராஜன் .மாவட்ட  வழங்கல்  அலுவலர் திரு .செல்வம் .மற்றும் அணைத்து  அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

0 comments: