Monday, May 04, 2015
இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாடு ,சாலை வசதிகள் . குநீர் வசதிகள் ,போக்குவரத்து வசதிகள் . நலத்திட்ட உதவிகள் ,இலவச வீட்டுமனை பட்டா ,பட்டா பெயர் மாற்றம் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வரப்பெற்றது . அணைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் .திரு .கு .கோவிந்தராஜ் .இ ஆ .ப .அவர்கள் . சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள அறிவுறுதினார் .
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் .மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள் , மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள் .மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் குறித்து மேட்க்கொள்ளபட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப.அவர்கள் ஆய்வு செய்தார் .அனைத்து மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை மேற்க்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் எனவும் மனுதாரர்களுக்கு உரிய பலன்களை . பதில்களை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும் . துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சிதலைவர் திரு கு ..கோவிந்தராஜ் .இ .ஆ.ப . அவர்கள் .உத்தரவிட்டார் . அதனை தொடந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 29.04.2015. அன்று நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான தமிழ்நாடு அரசு பணியாளர் விளையாட்டு போட்டிகளில் கூடைபந்து ,கையுந்து பந்து , கபடி .கால்பந்து .மேசைபந்து .இறகு பந்து .டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம் ம் மற்றும் சான்றிதல்களை வழங்கினார் . மேலும் அதிக வெற்றிகளை பெற்ற முதலிடம் பிடித்த பள்ளி கல்வித்துறை , இரண்டாம் இடம் பிடித்த ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுக்கு கேடயங்களை வழங்கினார் . மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான இறகு பந்து போட்டியில் மாநில அளவில் தேர்வாகி அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்ற கருவூலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் . திருமதி .ஆனந்த பிரியா , அவர்களுக்கு பாராட்டு ;சான்றிதல்களை வழங்கினார் . இக்குறைதீர்க்கும் நாள்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு .ச.பிரசன்ன ராமசாமி . ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் .திரு .ரூபன் சங்கர்ராஜ் .தனிதுனைசியர் [சமூக பாதுகாப்புத்திட்டம் ] திருமதி .வாசுகி .வருவாய் கோட்டாட்சியர்கள் திரு .முருகேசன் .திரு .ராவனமூர்த்தி .திரு .சாதனைகுரல் .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பஞ்சாயத்து வளர்ச்சி திரு .கார்த்திகை இரத்தினம் , உதவி ஆணையர் [கலால் ] திரு .லியாகத் , மாவட்ட பிற்படுதப்பட்டோர் நல அலுவலர்கள் திரு .ராஜன் .மாவட்ட வழங்கல் அலுவலர் திரு .செல்வம் .மற்றும் அணைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...


0 comments:
Post a Comment