Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    



திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவர் சா.ராஜமாணிக்கம் தலைமை வகிக்கிறார். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். இதில், கட்சி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: