Saturday, June 27, 2015
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி வேனில் 21 எருமை மாடுகள் கொண்டு செல்லப்பட்டது. இந்த வேனை நசீம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் நள்ளிரவு 1 மணியளவில் கோவை–கணபதி சத்தி ரோட்டில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது இதைப்பார்த்த சிலர் வேனை மடக்கிப்பிடித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாடுகளை மீட்டு நரசிபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். டிரைவர் நசீமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment