Saturday, June 27, 2015

On Saturday, June 27, 2015 by Unknown in ,    
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி வேனில் 21 எருமை மாடுகள் கொண்டு செல்லப்பட்டது. இந்த வேனை நசீம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் நள்ளிரவு 1 மணியளவில் கோவை–கணபதி சத்தி ரோட்டில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது இதைப்பார்த்த சிலர் வேனை மடக்கிப்பிடித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாடுகளை மீட்டு நரசிபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். டிரைவர் நசீமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு மினிவேனில் கொண்டு சென்ற 21 எருமை மாடுகள் பறிமுதல்

0 comments: