Sunday, June 28, 2015
On Sunday, June 28, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.6.15 சபரிநாதன் 9443086297
சட்ட உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு மாநில மண்டலம்; மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேர்ப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரவி மினி ஹாலில் நடைபெற்றது
அப்பொழுது அதன் தலைவர் ஜெகன் கூறுகையில் தரமான ஹெல்மெட் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தரக்கட்டுப்பாடு தரச்சான்று உரிய முறையில் வழங்கவேண்டும் தரமற்று விற்பனைக்கு வைத்துள்ள ஹெல்மெட்டுகளை திரும்பெறவேண்டும் மேலும் டாஸ் மார்க் கடைகளை தடை செய்ய வேண்டு;ம் அதனால் ஏராளமான பொது மக்கள் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது. ...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயி...
0 comments:
Post a Comment