Tuesday, June 09, 2015
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் ரெயில்வே கேட்டில்
இருந்து சுமார் 10 அடி தூரத்தில் வாலிபர் ஒருவரது உடல் இரு துண்டாக
கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் இன்று காலை பார்த்தனர். இதுகுறித்து மதுரை
ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் துண்டாகி கிடந்த வாலிபர், இன்று அதிகாலை அந்த வழியே மதுரை சென்ற ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தற்கொலை செய்த வாலிபரின் பெயர் தவமணி சங்கர் (வயது 26) என்பதும் கேட்டரிங் பட்டதாரியான அவர் பெற்றோருடன் கப்பலூரில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் துண்டாகி கிடந்த வாலிபர், இன்று அதிகாலை அந்த வழியே மதுரை சென்ற ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தற்கொலை செய்த வாலிபரின் பெயர் தவமணி சங்கர் (வயது 26) என்பதும் கேட்டரிங் பட்டதாரியான அவர் பெற்றோருடன் கப்பலூரில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை வேண்டி குமரலிங்கம் பேரூராட்சி துணைசெயலாளர் S .ராஜ்குமார் தலைமையில் பழனி முருகன் கோவ...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
0 comments:
Post a Comment