Friday, November 20, 2015
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது பிரச்சனைகளை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பிரச்சனைகள், அதாவது வெளிநாடு சென்றவரிடமிருந்து தகவல் ஏதுமில்லாத இனங்கள், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தல், வெளிநாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இனங்கள், இறந்த வகைக்கு அல்லது காயமடைந்தவர்கள் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கேட்டல், வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருதல் போன்றவை தொடர்பான விவரங்களை, சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், மேற்படி நபர்கள் தொடர்பான விரங்களை பதிவு செய்ய ஏதுவாக வலைத்தளம் (Website) செயல்படுத்தப்பட்டுள்ளது.
http://org2.passportindia.gov.in/AppConsularProject/welcomeLink என்ற அந்த வலைத்தளத்தில் மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் ஏதும் தேவையெனில் வெளிநாட்டில் வாழும் இந்தியர் குறித்த விபரங்களை பதிவு செய்து, அவ்வப்போதுள்ள நிலவரத்தினை மேற்படி வலைத்தளம் மூலம் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். இந்த வலைதளத்தில் பதிவு செய்ததும், புகார்தாரர்களின் புகார் விபரம் அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment