Saturday, December 12, 2015

On Saturday, December 12, 2015 by Tamilnewstv in    
திருச்சி 12.12.15               
திருச்சி மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற சார்பில் 66வது பிறந்தநாளை ரஜினி காந்த் தனது பிறந்த நாளை யாரும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடக்கூடாது என்று அன்புக்கட்டளையினால் ரசிகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயணடையும் வகையில் ரத்ததான முகம் மணிகண்ட ஒன்றியம் அல்லித்;துறை ரஜினி தேசம் ரஜினி நற்பணி மன்ற ரசிகர்கள் மாபெரும் ரத்ததான முகாமை ரசிகர் மன்ற தலைவர் கர்ணன் மற்றும் ராயல் ராஜீ மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் ஆனந்த் தலைவர் மணிகண்ட ஒன்றியம் ஏற்பாடுகள் செய்திருந்தார் நாசர் அபூர்வாமணி துவாக்குடி சாமி மாரியப்பன் சத்யா ரஜினி சுந்தர் ஆகியோர் முன்னிலைவகுத்தனர் பின்னர் கடலு{ர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவரணம் அளிக்கும் வகையில் நிவாரண பொருட்கள் அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.

0 comments: