Saturday, December 12, 2015
On Saturday, December 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற சார்பில் 66வது பிறந்தநாளை ரஜினி காந்த் தனது பிறந்த நாளை யாரும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடக்கூடாது என்று அன்புக்கட்டளையினால் ரசிகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயணடையும் வகையில் ரத்ததான முகம் மணிகண்ட ஒன்றியம் அல்லித்;துறை ரஜினி தேசம் ரஜினி நற்பணி மன்ற ரசிகர்கள் மாபெரும் ரத்ததான முகாமை ரசிகர் மன்ற தலைவர் கர்ணன் மற்றும் ராயல் ராஜீ மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் ஆனந்த் தலைவர் மணிகண்ட ஒன்றியம் ஏற்பாடுகள் செய்திருந்தார் நாசர் அபூர்வாமணி துவாக்குடி சாமி மாரியப்பன் சத்யா ரஜினி சுந்தர் ஆகியோர் முன்னிலைவகுத்தனர் பின்னர் கடலு{ர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவரணம் அளிக்கும் வகையில் நிவாரண பொருட்கள் அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment