Friday, December 11, 2015

On Friday, December 11, 2015 by Tamilnewstv in    
திருச்சி 11.12.15   

திருச்சி தென்னூர் ஜமாத் கமிட்டி சார்பாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் மற்றும் அவர்களுக்கு சமையல்
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் அவர்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிறுகிழமை சென்று சமையல் செய்து அவர்களுக்கு பரிமாற செல்லுவதாக தென்னூர் ஜமாத் கமிட்டி சார்பாக செல்லுவதாகவும் மற்றும் அவர்கள் பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் தேவையான உணவுப்பொருட்களும் 3 லட்சம் பொருட்கள் எடுத்துச்செல்தாக கமிட்டியில் தெரிவித்தனர்.

0 comments: