Sunday, September 30, 2018
திருச்சி_30.09.18
எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து
விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி துணிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நமசிவாயம், மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெய்க்கி, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment