Sunday, September 30, 2018
திருச்சி_30.09.18
எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து
விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி துணிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நமசிவாயம், மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெய்க்கி, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment