Sunday, December 13, 2015

On Sunday, December 13, 2015 by Tamilnewstv in    

திருச்சி சித்த வித்தை தியான பயிலகம் திறக்கப்பட்டது
பயிலகத்தை திறந்து வைத்தவர் நீதியரசர் லோக்அதாலத் உயர்நீதி மன்றம் சென்னை ஸ்ரீசிவனந்தா ஆயுர்வேதிக் வைத்தியசாலையை பேராசிரியர் காதர் மொய்தீன் அகில இந்திய முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் மாநில தலைவர் திறந்து வைத்தார்
சுவாமி சிவானந்த பரமஹமசரின் திருவப்படத்தை பிரம்மஸ்ரீ பார்த்த சாரதி திறந்து வைத்தார்

0 comments: