Sunday, December 13, 2015

On Sunday, December 13, 2015 by Tamilnewstv in    
திருச்சி 13.12.15             

திருச்சி மரக்கடை அருகே உள்ள சந்தன மஹாலில் அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் பொதுக்குழு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
காடுவெட்டியார் மாநில பொதுச்செயலாளர் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு போர்கால அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட வடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தும் மேலும் மத்திய அரசு நிதி அளிக்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
கூட்டத்தில் காடுவெட்டியார் மாநில பொதுச்செயலாளர் தலைமை வகித்தார் சிற்றரசு தேவர் முன்னிலை வகுத்தார் மாநில துணை பொதுச்செயலாளர் ஜானகி ராமன் கொழுந்துரார் மாநில இளைஞர் அணி தலைவர் குணசேகரன் வீர உரை நிகழ்த்தினர்
திருச்சி மாவட்ட அவைத்தலைவர் கலைச்செல்வம் தேவர் மாவட்ட இணைச்செயலாளர் சிற்றரசு நாட்டார் மாவட்ட இளைஞர் செயலாளர் உத்தன்பார் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆற்காடு பார்த்திபன் கூழாக்கியார் நன்றி உரையாற்றினார்.

0 comments: