Thursday, January 28, 2016
On Thursday, January 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி SDTU தொழிற்சங்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய
அடையாள அட்டை
வழங்க கோரி
தமிழக அரசை
வழியுறுத்தி கவன
ஈர்ப்பு ஆர்பாட்டம்
மாநில பொருளாளர் கார்மேகம் கூறுகையில் நடைபாதை வியாபாரிகளுக்கு உச்ச
நீதி மன்ற
வழி காட்டுதல் அடிப்படைய்pல்
நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நடைபாதைவியாபாரிகளுக்கு தேசிய
அடையாள அட்டை
மாநில அரசு
உடனடியாக வழங்கிடவேண்டும் என்பதை வழியுறுத்தி இந்த
கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறுவாதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில்SDTUசம்சுதீன் மாநில பொருளாளர் SDPI ரகமத்துல்லா மாவட்ட தலைவர் சிறப்புரையாற்றினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment