Wednesday, February 17, 2016
On Wednesday, February 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் முத்துகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், வணிகவியல்,கணிதம், உயிரியல்,தாவரவியல், கணினி உள்ளிட்ட இளங்கலை பாடப்பிறிவில் 115 மாணவர்களும், 161 மாணவிகளும் நுண்ணுயிரியல், சமூகப்பநிதுரை, உயிர்தொழிற்நுட்பவியல் போன்ற முதுநிலை பாடப்பிரிவில் 49 மாணவர்களும், 80 மாணவிகளும் என மொத்தம் 405 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இளங்கலை ஆங்கிலத்துறையில் சங்கீதா, நுண்ணுயிரியல் துறையில் நித்தியா,முதுநிலை உயிர்தொழிற்நுட்பவியல் துறையில் வசந்தி, வணிகவியல் துறையில் செல்வப்பிரியா உள்ளிட்டோர் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 24 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment