Wednesday, February 17, 2016
On Wednesday, February 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் முத்துகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், வணிகவியல்,கணிதம், உயிரியல்,தாவரவியல், கணினி உள்ளிட்ட இளங்கலை பாடப்பிறிவில் 115 மாணவர்களும், 161 மாணவிகளும் நுண்ணுயிரியல், சமூகப்பநிதுரை, உயிர்தொழிற்நுட்பவியல் போன்ற முதுநிலை பாடப்பிரிவில் 49 மாணவர்களும், 80 மாணவிகளும் என மொத்தம் 405 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இளங்கலை ஆங்கிலத்துறையில் சங்கீதா, நுண்ணுயிரியல் துறையில் நித்தியா,முதுநிலை உயிர்தொழிற்நுட்பவியல் துறையில் வசந்தி, வணிகவியல் துறையில் செல்வப்பிரியா உள்ளிட்டோர் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 24 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment