Saturday, February 27, 2016
On Saturday, February 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
திருச்சி
மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் முதல்வர்
ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக
கொண்டாடப்பட்டது.
கழக
நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி
அம்மா 68 வது பிறந்தாநாள் விழாவை
முன்னிட்டு மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக
மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா மலைக்கோட்டை சறுக்கு
பாறை பகுதியில் அன்பழகன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர்
அமராவதி கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர்; தலைமையில் நடைபெற்றது
கழக
இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை
செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர்
மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர்
மாவட்ட கழக செயலாளர் தலைமை
கொறாடா மனோகரன்
கதர் மற்றும் கிராம தொழில்
துறை அமைச்சர் பூனாட்சி ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர்
வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர்
பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர்
தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு
வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி ஆகியோர்கள்
சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள்
நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு
வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment