Wednesday, March 09, 2016
திருச்சி
9.3.16
கிறிஸ்தவர்கள் புரக்கணிக்கப்படுவதால் இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருங்கினைந்து தனித்து போட்டி திருச்சியில் பரபரப்பு பேட்டி
இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி மாநில பிரதிநிதிகள் மாநாடுதிருச்சிசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேட்டியளித்த தலைமை பணியாளர் சுந்தரம் கூறுகையில் கிறிஸ்தவ சிறுபாண்மைக்கு எதிரான வன்கொடுமை கிறிஸ்தவர்களை உதாசினப்படுத்துவது; கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கிக்காகவே பயன்படுத்துகிறார்கள் இதனை தவிர்க்கும் வண்ணம் தேர்தலிலே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் இடத்தில் தனித்து போட்டியிடவே நாங்கள் தீர்மானித்துள்ளோம் நாட்டில் நடக்கும் மனித மீறல்களை யாரும் கண்டுகொள்வதில்லை ஆலயம் கட்ட தடை நற்செய்தி அறிவிப்பு ; பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் இப்படியெல்லாம் நடந்தும் ஆட்சியாளர்கள் பிரதமர் மற்றும் எந்த கட்சிகளும் கண்டுகொள்வதில்லை ஆகவே கிறிஸ்தவர்கள் வாக்கு 17
சதவீதம் உள்ளது ஆதலால் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமுதாயமும் ஒருங்கிணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்;பட்டுள்ளது என் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜேம்ஸ் (துணைத்தலைவர்(இகிமு) ஜீவானந்தம் (துணைச்செயலாளர் (இகிமு) பீட்டர் (கொள்கை பரப்பு செயலாளா (இகிமு); ஸ்டீபன் (மாநில துணை பொது செயலாளா)இகிமு); கலந்து கொண்டனர்
பேட்டி தலைமை பணியாளர் சுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment