Tuesday, March 08, 2016
On Tuesday, March 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யு சார்பில் அகில உலக மகளிர் தின விழா பொன்மலை பணிமனை பிடிசி அரங்கில் வீரசேகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய வீரசேகரன் கூறுகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நம்;முடைய தென்;னகரயில்வேயிலும் நமது பணி மனையிலும் பணியாற்றி வருகின்றனர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும் 33 சத வீத பெண்கள் ரயில்வே என்பதை நிறை வேற்றியுள்ளதாகவும் பெண்கள் பணியாற்றுவதி;ல் தலைசிறந்து விளங்கு வதாகவும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மகேஷ்வரி முன்னிலை வகுத்தார் ஷீலா பாரதி செயலாளர் எலக்ட்ரீக்கல் கிளை சிறப்பு விருந்தினராக சுரேஷ் முதன்மை பணிமனை மேலாளர் பேராசிரியை முனைவர் திலகவதி தலைவர் இலக்கியத்ததுறை தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் செல்வி ஷீலா ஜோஸ் இயக்குநர் உளவியல் மானஸ்மித்ரா வித்யா பீடம் மற்றும் நிகழச்சியின் நன்றியுறை பிரபாவும் என நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment