Tuesday, March 08, 2016
On Tuesday, March 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யு சார்பில் அகில உலக மகளிர் தின விழா பொன்மலை பணிமனை பிடிசி அரங்கில் வீரசேகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய வீரசேகரன் கூறுகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நம்;முடைய தென்;னகரயில்வேயிலும் நமது பணி மனையிலும் பணியாற்றி வருகின்றனர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும் 33 சத வீத பெண்கள் ரயில்வே என்பதை நிறை வேற்றியுள்ளதாகவும் பெண்கள் பணியாற்றுவதி;ல் தலைசிறந்து விளங்கு வதாகவும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மகேஷ்வரி முன்னிலை வகுத்தார் ஷீலா பாரதி செயலாளர் எலக்ட்ரீக்கல் கிளை சிறப்பு விருந்தினராக சுரேஷ் முதன்மை பணிமனை மேலாளர் பேராசிரியை முனைவர் திலகவதி தலைவர் இலக்கியத்ததுறை தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் செல்வி ஷீலா ஜோஸ் இயக்குநர் உளவியல் மானஸ்மித்ரா வித்யா பீடம் மற்றும் நிகழச்சியின் நன்றியுறை பிரபாவும் என நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment