Tuesday, March 08, 2016
On Tuesday, March 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யு சார்பில் அகில உலக மகளிர் தின விழா பொன்மலை பணிமனை பிடிசி அரங்கில் வீரசேகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பாளர் பொன்மலை பணிமனைக்கோட்டம் தலைமையில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய வீரசேகரன் கூறுகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நம்;முடைய தென்;னகரயில்வேயிலும் நமது பணி மனையிலும் பணியாற்றி வருகின்றனர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும் 33 சத வீத பெண்கள் ரயில்வே என்பதை நிறை வேற்றியுள்ளதாகவும் பெண்கள் பணியாற்றுவதி;ல் தலைசிறந்து விளங்கு வதாகவும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மகேஷ்வரி முன்னிலை வகுத்தார் ஷீலா பாரதி செயலாளர் எலக்ட்ரீக்கல் கிளை சிறப்பு விருந்தினராக சுரேஷ் முதன்மை பணிமனை மேலாளர் பேராசிரியை முனைவர் திலகவதி தலைவர் இலக்கியத்ததுறை தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் செல்வி ஷீலா ஜோஸ் இயக்குநர் உளவியல் மானஸ்மித்ரா வித்யா பீடம் மற்றும் நிகழச்சியின் நன்றியுறை பிரபாவும் என நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
0 comments:
Post a Comment