Friday, March 25, 2016
On Friday, March 25, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 25.3.16 சபரிநாதன் 9443086297
திருச்சி உடுமலைப்பேட்டை சங்கர் சாதி வெறியர்களால் படு கொலை மத்திய மாநில அரசை கண்டித்து சாதி கொலையை தடுத்த தனி சட்;ட கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜாதி கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டிஆர்பாட்டம் மாநில துணைச்செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது அவர் கூறுகையில் இது போன்ற சம்பவம் நிறைய நடைபெற்றுள்ளது அதற்கு மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்வதில்லை அதற்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் அதே போல் நீதி மன்றத்தில் தந்தை பெரியார் அம்பேத்தகாரை இழிவாக பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும் இனி இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் விடுதலை சிறுத்தைகள் பார்த்துக் கொண்டு இருக்காது என தெரிவித்தார்
இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணைச்செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி பிரபாகரன் தலைமை தாங்கினார் மநாகர மாவட்ட அமைப்பாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை அப்துல் பாசித் (எ)சேட்டுஅருள் முத்தழகன்; நீலவானன் ஆகியோர்முன்னிலை வகுத்தனர் வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார் அரசு மாநில துணைச்செயலாளர் மாநில து.செ கருத்தியல் பரப்பு செயலாளர் ராஜாமணி கண்டன உரையாற்றினர் இனியவன் நன்றியுரையாற்றினார் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் முடியரசு பழனியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பேட்டி பிரபாகரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment