Wednesday, March 23, 2016
On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர்விரோத போக்கை கண்டித்தும் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதோடு துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டிய அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் திருச்சி கோட்டத்தின் சார்பாக திருச்சி விழுப்புரம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது என்றுதிருச்சி கோட்ட பொருப்பாளர் மத்திய சங்க செயல் தலைவருமான பழனிவேலு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment