Wednesday, March 23, 2016
On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர்விரோத போக்கை கண்டித்தும் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதோடு துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டிய அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் திருச்சி கோட்டத்தின் சார்பாக திருச்சி விழுப்புரம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது என்றுதிருச்சி கோட்ட பொருப்பாளர் மத்திய சங்க செயல் தலைவருமான பழனிவேலு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment