Wednesday, March 23, 2016
On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர்விரோத போக்கை கண்டித்தும் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதோடு துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டிய அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் திருச்சி கோட்டத்தின் சார்பாக திருச்சி விழுப்புரம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது என்றுதிருச்சி கோட்ட பொருப்பாளர் மத்திய சங்க செயல் தலைவருமான பழனிவேலு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment